யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்றையதினம் (15) வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ். வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த 22 வயதான மாணவன் என தெரியவந்துள்ளது. ...
13ஆம் திருத்தச் சட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதை நடைமுறைப்படுத்துங்கள் என்று தான் கோருகின்றோம். இது ஏன் வேண்டாம் இதில் என்ன குறைபாடுகள் உள்ளன போன்ற காரணங்கள் தான் சமஷ்டிக்கான படிக்கட்டுக்களாக இருக்கப் போகின்றது என முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். 13 வது திருத்தச் ...
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு விசேட தபால் முத்திரை மற்றும் அஞ்சலுறை வெளியிட்டு வைக்கும் நிகழ்வு 17ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 4 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இடம்பெற்றது. இதன்பொழுது பாடசாலையின் அதிபர், முன்னாள் அதிபர்கள் , தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி ...