எமது யாழ்ப்பாணம் செய்தியாளர் இலங்கையில் தொடரும் அரசியல்-பொருளாதார-சமூக நெருக்கடிகள் காரணமாக தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து இந்தியாவிற்கு சென்று தஞ்சம் அடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவ்வகையில்,யாழ்ப்பாணத்தில் இருந்து சனிக்கிழமை (14)அதிகாலை எட்டுப்பேர் அகதிகளாக சென்று தமிழ்நாட்டின் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்துள்ளனர். உள்நாட்டில் வேலை வாய்ப்புகுள் குன்றிய நிலையிலும், ...
– மனித உரிமைகள் இணைப்பாளர் கனகராஜ் தெரிவிப்பு அரசுகள் உரிமைகளை வழங்குவதை விட மறுப்பதிலேயே கவனம் செலுத்துகின்றன – மனித உரிமைகள் இணைப்பாளர் கனகராஜ் தெரிவிப்பு இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் சர்வதேச உரிமைகளை தமது நாட்டுக்குள் நடைமுறைப்படுத்துவதை விடுத்து அதனை மறப்பதிலே அதிக கவனம் செலுத்துகின்றன ...
அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி.சுப்பிரமணியம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்தியாவில் இருந்து வருகின்ற இழுவை மடி தொழிலாளர்கள் எங்களுக்கு செய்கின்ற அடாவடித்தனங்கள், அத்துமீறல்கள் என்பவற்றை கண்டித்து போராட்டம் நடத்தினால் அவர் நேரடியாக வந்து அந்தப் போராட்டத்தை நிறுத்தி அதனை முறியடிக்கின்றார். ...