29-06-2023 புனித ஹஜ் பெருநாள் தொழுகை அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று (29) வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு நடைபெற்றது. இதன் போது கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இதே வேளை ...
நடராசா லோகதயாளன் நிலத்தை சீனாவிற்கு வழங்குவார்களா அல்லது சீயன்னாவிற்கு வழங்குவார்களோ என்பதற்கு அப்பால் வவுனியாவில் கரும்புச் செய்கை மேற்கொள்ளும் அளவிற்கு போதிய நீர்வளம் கிடையாது என்பதே தற்போது அங்கே உளள முக்கிய பிரச்சணையாகவுள்ளது. சீனாவிற்கான கரும்புச் செய்கைக்காக வவுனியா மாவட்டத்தில் மொத்தம் 30 ஆயிரம் கெக்டேயர் நிலம் வழங்குவதற்கான ...
(களத்திலிருந்து கனடா உதயனின் நேரடி செய்தி) நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு மாவட்டத்தில் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளது போரினால் பாதிக்கபட்ட தமிழ் மக்களிடையே, அது மேலும் ஒரு மனித புதை குழியாக இருக்கலாமோ என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அங்கு நீர்வழங்கலுக்காக குழாய்கள் பொருத்தப்படுவதற்க்கான வேலைகள் இடம்பெற்று கொண்டிருந்த போதே இவை ...