-உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 5 போலீசார் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதி. (மன்னார் நிருபர்) (25-06-2023) மன்னார் உயிலங்குளம் பகுதியில் விசாரணைக்கு சென்ற போலீசார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக குறிப்பிடப்படும் பெண்கள் உட்பட 10 பேர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை (10-07-2023) விளக்கமறியலில் வைக்க ...
மன்னார் நிருபர் (23-06-2023) பாம்பன் அடுத்துள்ள தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 08 வயது மதிக்கத்தக்க கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் கடற்கரை மணலில் புதைப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் ...
(24-06-2023) எம்பிலிபிட்டிய – பனாமுர – வெலிக்கடையாய பிரதேசத்தில் இன்று (24) அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவரைக் கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பொலிஸ் ...