தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இறுதி யுத்தம் நிறைவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ள போதிலும் பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அவர் உயிரிழந்த நிலையில் நந்திக்கடல் ...
(உதயனின் சிறப்பு கட்டுரை- எமது செயதியாளர்) இலங்கை கடலை குறிவைக்கும் சீனாவிற்கு அவல் கிடைத்தமை போன்று சீனாவிற்கு சாதகமான ஒருவர் நாராவின் (NARA) பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் தேசிய நீர்வள ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகாமையின் பணிப்பாளர் சபைக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையின் பேராசிரியர் ...
வர்த்தகர்கள், வசதியுடையவர்கள் இணைக்கப் பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் விசனம். (மன்னார் நிருபர்) (22-06-2023) நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் விடுபட்ட,மற்றும் உள் வாங்கப்படாத பயனாளிகள் இன்று வியாழக்கிழமை (22) காலை முதல் 2வது நாளாகவும் மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு ...