(கனடா உதயனின் சிறப்பு ஆய்வுக் கட்டுரை) யாழ்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் மன்னராட்சி காலத்தில் எழுதிக்கொடுப்பதை போல அண்மைய ஆட்சியாளர்கள் இலங்கையை சீனாவிற்கு எழுதிக்கொடுத்து விட்டார்களோ அல்லது சீனாவின் நாடு பிடிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை ஆக்கிரமிக்கப்படுகிறதா என்று எண்ணத் தோன்றுகிறது. உள்ளூர் மக்களிற்கே தெரியாமல் பல விடயங்கள் ...
(கனடா உதயனிற்கன பிரத்தியேகத் தொடர்-பகுதி 18) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி மேகி maggi இந்தப் பெயரைக் கேட்டவுடன் உங்கள் நினைவுக்கு வருவதென்ன? உம்பா உம்பா உம்பா என்று படு கவர்ச்சியாக ரம்யாகிருஷ்ணனும் கமல்ஹாசன் உள்ளிட்ட ஐந்து கதாநாயகர்களும் ஆடும் பஞ்சதந்திரப்படப்பாடல் மனக்கண்ணில் வந்து போகிறதா? தவறில்லை. கடந்து ...
நடராசா லோகதயாளன் யாழ்ப்பாணம்-சென்னை இடையேயான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு 100ஆவது விமான சேவையை நினைவுகூரும் முகமாக இந்த வாரம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் கேக் வெட்டி மகிழ்ச்சி வெளியிடப்பட்டது. இந்த விமான சேவை இலங்கையின் வடக்கு மக்களிற்கு தனிப்பட்ட பயனம் மற்றும் வர்த்தகரீதியான நோக்கத்திற்கு கிடைத்த சேவை ...