நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று புதன்கிழமை (7) காலை 7 மணி அளவில் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். மருதங்கேணிப் பகுதியில் பரீட்சை இணைப்புச் செயலகமாக இயங்கிய பாடசாலை ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். · தமிழ்த் தலைமைகளே’ மண்ணும் மக்களும் வேண்டாமா? · தமிழ் மக்களை எங்கு அழைத்துச் செல்ல முற்படுகின்றீர்கள்? · இலங்கை மக்களை ஓரணியில் அணி திரட்டலாம்! நாடு கடன் சுமைக்குள் மூழ்கிக் கிடக்கின்றது. கடன் வழங்கிய நாடுகளிடம் கால அவகாசம் கேட்டு சாஷ;டாங்கமாக இலங்கை ...
இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை 33 ஆண்டுகளின் பின்னர் நினைவுகூறும் நிகழ்வு யாழ்ப்பாணம் புத்தூர் வாதரவத்தையில் இன்று (05-06-2023) மாலை இடம் பெற்றது. 1987 ஆம் ஆண்டு இதே நாளில் வாதரவத்தைப் பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இறந்த பொது மக்களை நினைவு ...