தமிழ்த் தேசியத்தின் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராக உறுதியுடன் போராடிய முதல் வித்து பொன் சிவகுமாரன். மாணவர் எழுச்சியாக உருப்பெற்ற பொன் சிவகுமாரனின் பயணம் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய போராட்டப்பாதையில் அத்திபாரமாக அமைகின்றது. இவ்வாறு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். ...
எங்களின் மண்ணில் அநியாயமாக கொல்லப்பட்ட எம் உறவுகளின் நினைவுத்தூபிகள் எம்மக்களின் கண்முன்னே இடித்து அழிக்கப்படுகின்றன. ஆனால், அமைதிப்படை என்கிற பெயரில் ஈழத்தில் காலடி எடுத்து வைத்து எம் மக்களை அன்று உயிருடன் கொழுத்திய இந்தியப் படைக்கு, அதன் அதிகாரிக்கு யாழில் நினைவுத்தூபியை பராமரித்து நினைவு கூர்வதில் இந்தியா அதிக ...
தெற்காசியாவின் மிகச்சிறந்த நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 42 வருடங்கள் நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. 2003 ஆம் ஆண்டு புதிதாகத் திறக்கப்பட்ட நூலகத்தினுள், 2023 ஜூன் மாதம் முதலாம் திகதி வியாழக்கிழமை, நூலகத்தின் பிரதான நூலகர் ராகினி நடராஜ் தலைமையில் இடம்பெற்ற ...