சிவா பரமேஸ்வரன் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் திகதியை தமிழின படுகொலை நாளாக கனடா அறிவித்துள்ளதற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. தமிழர் தரப்பு கனேடிய பிரதமருக்கு நன்றி கூற, சிங்கள தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இனப்படுகொலை என்ற வார்த்தையைக் கேட்டாலே இலங்கை ...
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- பகுதி 16) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமுர்த்தி கண்ணுடையர் என்பார் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் (அதிகாரம்: கல்வி; குறள் 393) உயர்தரப்பரீட்சை மதிப்பீட்டுப்பணியில் ஈடுபட்டுள்ள ஒரு இஸ்லாமிய நண்பருடன் அவர்களின் இன்றைய கல்வி நிலை பற்றிப் பேசினேன். 1970களின் இறுதியில் ...
(மன்னார் நிருபர்) (24-05-2023) பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று புதன் புதன் கிழமை (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் போது உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் பூஜைகள் இடம் பெற்றது.அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி வலம் வந்து ...