வீரகத்தி தனபாலசிங்கம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் எவருமே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் போன்று தேர்தல்கள் பற்றி விசித்திரமான கருத்துக்களை வெளியிட்டதாகவோ அல்லது தேர்தல் ஒன்றை நடத்தவிடாமல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடையறாது இடையூறுகளைச் செய்ததாகவோ நாம் அறியவில்லை. ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதியின் ஐக்கிய தேசிய ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். இனவாதமும்; மதவாதமுமே அரசியல் முதலீடு. போர் மௌனிக்கப்பட்டது. ஆனால் தீர்வு இல்லை. அதிகாரமளித்தல் நகைச்சுவையாகிவிட்டது. இலங்கையின் சுதந்திர கால வரலாற்றில் இன்றைய நிகழ்கால தென்னிலங்கை அரசியல் ஒட்டு மொத்த மக்களையும் நாட்டையும் பழி தீர்க்கும் வன்ம அரசியலின் மொத்த உருவமாக உள்ளது. ...
மன்னார் நிருபர் (19-06-2023) மறு வயல் பயிர் செய்கையை ஊக்குவிக்கும் நோக்குடன் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு பயறு மற்றும் உளுந்து விதைகள் இன்று திங்கட்கிழமை (19) இலவசமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு ...