மன்னார் நிருபர் (11-06-2023) மன்னார் நானாட்டான் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் சிரமாதானம் மூலம் துப்பரவுப் பணியில் ஈடுபட்டதுடன் சுற்றுமதில்களுக்கு வர்ணம் பூசி அழகு படுத்தி அனைவருக்கும் முன்மாதிரியாக செயற்பட்டமை குறித்து பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மன்னார் நானாட்டான் முச்சக்கர வண்டி சங்க ...
முல்லைத்தீவு ,மல்லாவி வடகாடு காட்டு பகுதி ஒன்றிலிருந்து இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது நேற்றைய தினம் வயலுக்கு சென்ற குறித்த நபரை காணவில்லை என உறவினர்கள் தேடிய போதே சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார் கொல்லவிளாங்குளம் வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான இராசையா சிவகுமார் (52) ...
வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் முகைதீன் ...