நடராசா லோகதயாளன் யாழ்ப்பாணம்-சென்னை இடையேயான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு 100ஆவது விமான சேவையை நினைவுகூரும் முகமாக இந்த வாரம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் கேக் வெட்டி மகிழ்ச்சி வெளியிடப்பட்டது. இந்த விமான சேவை இலங்கையின் வடக்கு மக்களிற்கு தனிப்பட்ட பயனம் மற்றும் வர்த்தகரீதியான நோக்கத்திற்கு கிடைத்த சேவை ...
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் கொழும்பில் புதன்கிழமை (7) காலையில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாலையில் கிளிநொச்சி நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக காலை அவரது வீட்டிற்கு சென்ற இலங்கை பொலிசார் கடுமையான வாக்குவாதங்களிற்கு பிறகு ...
மருதங்கேணிச் சம்பவமானது ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்த நாட்டில் உள்ள மதிப்பு எவ்வளவு என்பதை உணர்த்துகின்றது. இக்கட்டுரை எழுதப்படுகையில் கஜேந்திரகுமார் உட்பட அவருடைய கட்சியை சேர்ந்த மூன்று பேர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். காவல்துறை தன் கடமையைச் செய்வதற்கு இடையூறு விளைவித்ததாக அவர்கள் மீது ...