(மன்னார் நிருபர்) (20-04-2023) அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்திற்கு மாற்றீடாக கொண்டு வரப்பட்ட உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அவசியமற்றது என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நகர ...
(எமது யாழ் செய்தியாளர்) இலங்கையில் தமிழர் தாயகப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் நில அபகரிப்பு, இராணுவமமயமாக்கல், வலிந்த சிங்கள குடியேற்றம், கோவில்கள் இடித்தழிப்பு போன்ற பல பிரச்சனைகள் தொடர்பில் இம்மாதம் 25ஆம் திகதி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கு பெறாது என்று ...
மனம் திறக்கிறார் மனோ கணேசன் கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- அத்தியாயம் 11 நானும், ஜேவிபி தலைவர் சோமவன்ச, எம்பிகள் ஹந்துன்நெத்தி, ரவுப் ஹக்கீம் ஆகியோரும் பொன்சேகாவுடன் பேச தயாரானோம். அப்போதான் அச்சம்பவம் நிகழ்ந்தது. “என் கிட்டே வர வேண்டாம், கைவைக்க வேண்டாம்.” என்ற சரத் பொன்சேகா, கூடவே சுந்தர சிங்களத்தில் தூஷண ...