(மன்னார் நிருபர்) (18-04-2023) மன்னார் மாவட்டத்தின் அடையாளமாகவும், இயற்கை வனப்பு மிகுந்த பிரதேசமாகவும் காட்சியளிக்கும் வங்காலை பறவைகள் சரணாலய பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(18) காலை தூய்மையாக்கும் நடவடிக்கை இடம் பெற்றது. கறிராஸ் வாழ்வுதயத்தின் பதில் இயக்குனர் அருட்தந்தை அருள்ராஜ் குரூஸ் தலைமையில்,மன்னார் கறிராஸ் வாழ்வுதயத்தின் சூழல் பாதுகாப்பு ...
(மன்னார் நிருபர்) (16-04-2023) புத்தாண்டையொட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி நேற்று சனிக்கிழமை (15) மாலை மன்னார் பரப்பாங்கண்டல் இரட்டை மாட்டு வண்டி திடலில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த ...
– பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவிப்பு. (மன்னார் நிருபர்) வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் கால்வாய் அமைப்பதற்கு 404 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா செட்டிகுளம் ...