2004 ஆம் ஆண்டு சுனாமி அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மருதமுனை மக்களுக்காக கட்டப்பட்ட மேட்டு வட்டை 65 ஆ வீட்டுத்திட்டம் இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்திருந்தது. குறித்த வீட்டுத் திட்டத்திற்குரிய பயனாளிகள் தெரிவு செய்யப்படுவதில் தொடர்ந்தும் ஏற்பட்ட இழுபறி நிலை காரணமாகவே இந்த வீடுகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது. ...
இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்குமான பொதுக்கட்டமைப்பபு ஒன்று வுனியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அரசாங்கத்தின் நெருக்கடிகள் மற்றும், பௌத்தமயமாக்கல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் வவுனியாவிலுள்ள தனியார் விருந்தினர் ...
நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை தலைமையகத்துக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) அன்று அத்துமீறி நுழைந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மதபோதகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். உள்ளூரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான செய்தி ஒன்றை வெளியிட்டமைக்காகவே உதயன் ...