சிவா பரமேஸ்வரன் தென்னாப்பிரிக்காவில் உள்ள முன்னணி மனித உரிமைக் குழுக்கள், போர்க் குற்றவாளிகளுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இலங்கை அமைச்சர்களை பிரிட்டோரியாவுக்கு ஆய்வுச் சுற்றுப்பயணத்திற்கு அழைத்ததற்காக தங்கள் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளன. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் சிறைச்சாலைகள், அரசியல் சாசன சீர்திருத்த துறைக்கான ...
மனம் திறக்கிறார் மனோ கணேசன் கனடா உதயன் பத்திரிக்கை–அத்தியாயம் 9 காணாமல் போனோர் உறவுகள் நேரடியாக மனித உரிமை ஆணையாளரை சந்திக்க கூடாது என அரசாங்கம் நிபந்தனை போட்டது குடும்ப உறவுகளை ஐநா வளாக வாசலுக்கு அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் செய்ய வைக்க நான் திட்டம் போட்டேன் சுவரின் ...
வவுனியா வெடுக்குநாறி மலையில் வழிபாட்டுருக்கள் சிதைக்கப்பட்டமை திட்டவட்டமாக பண்பாட்டுப் படுகொலைதான். ஆனால் அந்த தீமைக்குள் ஒரு நன்மை உண்டு. அச்சம்பவம் தமிழ் மக்களை உணர்ச்சிகரமான ஒரு புள்ளியில் ஒன்று திரட்டியுள்ளது. இதுதொடர்பாக சைவ மகாசபை ஒழுங்குபடுத்திய எதிர்ப்பில் ஒரு கிறிஸ்தவ மதகுரு காணப்பட்டார். கத்தோலிக்க திருச்சபையின் நீதிக்கும் நல்லிணக்கத்துக்குமான ...