ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செப்டெம்பர் 21 அன்று ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது ஆட்சியில் முதல் ஆண்டை நிறைவு செய்கிறார். முந்தைய ஜனாதிபதிகள், குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ உட்பட்டவர்கள் தங்கள் பதவியேற்பு ஆண்டு நிறைவைக் கொண்டாட கோடிக்கணக்கான பொதுப் பணத்தைச் செலவிடும் முன்னுதாரணத்தை நிறுவியுள்ளனர். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ...
ஒன்ராறியோ மாநிலத்தின் சுகாதார அமைச்சின் உளநலத்துறையின் இணை அமைச்சர் விஜய் தணிகாசலம், சட்டமன்ற உறுப்பினர்களான ஸ்டீபன் லெச்சே மற்றும் லோரா ஸ்மித் ஆகியோர் மற்றும் சமூக ஒத்துழைப்பாளர்களுடன் இணைந்து வோனில் மேபிள் இளைஞர் நல மையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர். இவ்வழியாக, மனநலம் மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு ...
( (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றுமாறும் கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களை நியமிக்குமாறு கோரி பாடசாலை 2ம் திகதி அன்று வியாழக்கிழமை மாணவர்கள் பாடசாலை முன் கதவை பூட்டி பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் எவரும் உட்செல்ல விடாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலையில் ...