மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா வவுனியா பொலிஸாரால் நேற்று (09-03-2023) கைது செய்யப்பட்டார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையை வலியுறுத்துமாறு கோரி அவர்கள் போராட்டம் மேற்கொண்டு வரும் கொட்டகைக்கு சட்டவிரோதமாக மின்சாரத்தினை பெற்றனர் என்ற ...
பார்த்திபன் சண்முகநாதன் சர்வதேச மகளிர் தினம் உலகளவில் மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இது தொடர்பிலான விசேட நிகழ்வுகளை பெண்கள் மற்றும் பொது அமைப்புகள் இலங்கையில் நடத்துகின்றன. ஊடகங்களில் விசேட நிகழ்ச்சிகள் ஒளி/ஒலிபரப்பாகி வருகிறது. தனிப்பட்ட ரீதியிலும் ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள பெண்களுக்கு அந்த குடும்பத்தின் ஆண்கள் பரிசுப் ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிதி அனுசரணையில் பெண்கள் அபிருத்தி நிலையத்தின் ஒழுங்குபடுத்தலுக்கமைய விதை கச்சான்கள் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காயில் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டு அவர்களுடைய வாழ்வாதாரங்களை மேம்ப்டுத்தும் நோக்கில் குறித்த செயற்றிட்டம் EDCO ...