மன்னார் நிருபர் (6-05-2023) மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக காணப்படும் பல்வேறு விதமான பிரச்சினைகள் குறித்து மாவட்டத்தில் உள்ள சமூக மட்ட பொது அமைப்புகளின் பிரதி நிதிகளுக்கும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று சனிக்கிழமை(06) மதியம் மன்னார் நகர மண்டபத்தில் கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது. மன்னார் ...
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் புத்த பகவான் இலங்கையின் தெற்கே அமைதியில்லை என்பதால் வட பகுதிக்கு வந்தாரா அல்லது வடக்கே நிலவும் அமைதியை குலைக்க புத்த பகவானை ஆராதிப்பதாகக் கூறும் பிக்குமார் கொண்டு வந்தனரா என்கிற கேள்வி வவுனியாவிற்கு வடக்கேயுள்ள மக்கள் மத்தியில் அண்மைக்காலமாக எழுந்துள்ளது. இதற்கு காரணம் புத்த ...
(கனடா உதயனிற்கான பிரத்தியேக கட்டுரைத் தொடர்- பகுதி 13) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி வாழ்க்கையில் சில விஷயங்களை காணாமலும் கேட்காமலும் இருப்பது பல வகையில் மேலென்றே தோன்றுகிறது. ஆனால் நமது வாழ்க்கையில் தொலைக்காட்சியும் சமூக ஊடகங்களும் செலுத்தும் ஆதிக்க காலத்தில், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில அவலங்களை ...