மனம் திறக்கிறார் மனோ கணேசன் (கனடா உதயனிற்கானபிரத்தியேகத்தொடர் –அத்தியாயம்-6) “புலிகள் அமைப்பில் இருந்து கருணாவை நீங்களா பிரித்தீர்கள்?” என்று ரணில் இடமோ, அலிசாஹீர் இடமோ நான் கேட்டிருந்தால் அதைவிட முட்டாள்தனமான ஒரு கேள்வி இருந்திருக்காது. புலிகளின் தலைவர், “ரணிலுக்கு சொல்லுங்கள்!” என்று எனக்கு சொன்ன செய்தியை நான் பிரதமர் ...
(மன்னார் நிருபர்) (7-03-2023) மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சாதனை நாயகன் அமரர் பியூஸ் லஸ் அவர்களின் முதலாவது வருட ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரனையுடன் மாந்தை பிரதேச விளையாட்டு மைதானத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதன் போது ஐக்கிய விளையாட்டுக் கழக அணி மாவிலங்கேணி ...
மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீச்சர ஆலயத்தில் மாசி மக உற்சவம் 06-03-2023 திங்கட்கிழமை(6) சிறப்பாக இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இதன் போது அதிகாலை திரு வானந்தலைத் தொடர்ந்து எம்பெருமான் கௌரி அம்மை உடனாய திருக்கேதீச்சரப் பெருமானுக்கு ...