(மன்னார் நிருபர்) 02.03.2023 அழிந்து வரும் பாரம்பரிய நெல் இனங்களை பாதுகாக்கும் முகமாக மன்னார் மெசிடோ நிறுவனத்தினால் கடந்த வருட இறுதியில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு தொகை பாரம்பரிய நெல் விதைகள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நெற் செய்கையின் அறுவடை இன்றைய தினம் புதன்கிழமை காத்தான் குளம் ...
(1-3-2023) அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (01) பணிப் புறக்கணிப்பு, சுகயீன விடுமுறை, எதிர்ப்பு பேரணிகள் மற்றும் கறுப்பு உடையணிந்து கடமைக்கு சமூகமளித்தல் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதேவேளை, ஆசிரியர்கள், அதிபர்கள் கறுப்பு ...
(மன்னார் நிருபர்) (01-03-2023) மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் பல வீடுகளில் தொடர்ச்சியாக பெறுமதி மிக்க நீர் இறைக்கும் இயந்திரம் திருடி வந்த நபரை பொலிஸாரின் உதவியுடன் இன்றைய தினம் புதன்கிழமை (1) பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். நானாட்டான் பிரதேசத்தில் உள்ள கிராமங்கள் சிலவற்றில் தொடர்ச்சியாக நீர் இறைக்கும் ...