ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் முல்லைத்தீவு /உடையார் கட்டு மகா வித்தியாலயத்தில் 157 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வானது 26/02/2023 இன்றைய தினம் பாடசாலையின் அதிபர் திரு. விநாசித்தம்பி ஸ்ரீதரன் தலைமையின் காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. முல்லைத்தீவு உடையார்கட்டு மகா வித்தியாலயம், முல்லைத்தீவு/உடையார் அரசினர் தமிழ் கழவன் ...
(25-02-2023) ‘வாழும் போதே வாழ்த்துவோம்’ தேசிய ரீதியில் 25 மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கும் கலாச்சாரத்தை மேம்படுத்த உழைத்தவர்களுக்குமான நான்காவது தேசிய கலா விபூஷணம் ‘உலகத் தமிழர் விருது வழங்கும் விழா’ இன்று(25) மன்னார் பிரதேச செயலகப் பிரிவு பேசாலை சங்கவி பட மாளிகையில் காலை 11 ...
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்ட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு குறைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததின் காரணமாக 700க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக பல இடங்களில்பொதிவரும் ...