(எமது யாழ் செய்தியாளர்) இலங்கையில் தமிழர் தாயகப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெறும் நில அபகரிப்பு, இராணுவமமயமாக்கல், வலிந்த சிங்கள குடியேற்றம், கோவில்கள் இடித்தழிப்பு போன்ற பல பிரச்சனைகள் தொடர்பில் இம்மாதம் 25ஆம் திகதி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கு பெறாது என்று ...
மனம் திறக்கிறார் மனோ கணேசன் கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- அத்தியாயம் 11 நானும், ஜேவிபி தலைவர் சோமவன்ச, எம்பிகள் ஹந்துன்நெத்தி, ரவுப் ஹக்கீம் ஆகியோரும் பொன்சேகாவுடன் பேச தயாரானோம். அப்போதான் அச்சம்பவம் நிகழ்ந்தது. “என் கிட்டே வர வேண்டாம், கைவைக்க வேண்டாம்.” என்ற சரத் பொன்சேகா, கூடவே சுந்தர சிங்களத்தில் தூஷண ...
இலங்கை அரசாங்கம் ஒரு லட்சம் குரங்குகளை சீனாவுக்கு விற்கப் போவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் மொத்தம் 30 லட்சம் குரங்குகள் உள்ளதாக கணிப்பிடப்படுகிறது. ஆனால் இக்குரங்குகள் அண்மை ஆண்டுகளில் விவசாயத்துக்கு பெருநாசத்தை விடுவிப்பதாக விவசாயிகள் முறையிடுகின்றார்கள். குறிப்பாக ஆற்றங் கரைகளில் பயிர் செய்பவர்கள் குரங்குகளினால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. ...