– சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன். (06-04-2023) பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பது ஐ.நா.மனித உரிமை சட்டங்களிற்கோ சாசனங்களிற்கோ அமைய இயற்றப்படவில்லை என சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் 6ம் திகதி வியாழக் வியாழக்கிழமை காலை விசேட ...
(கனடா உதயனற்கான பிரத்தியேக கட்டுரை தொடர்-பகுதி 10) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி கல்வியா? செல்வமா? வீரமா? இம்மூன்றில் எது சிறந்தது? இம்மூன்று சக்திகளும் தம்முள் போட்டியிட்டு தாமே தலை சிறந்ததாகக் காட்ட முயற்சிப்பதாகக் காட்சிப்படுத்திய திரைப்படம் சரஸ்வதி சபதம். இறுதியில் இம்மூன்றும் ஓரிடத்தில் இருந்தால் அதற்கு நிகரேது ...
(ஒரு சிறப்பு கள ஆய்வுக் கட்டுரை) யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் இலங்கையில் இன்று நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு முன்னேற உலக நாடுகளிடம் இருந்து கடன்களையேனும் பெற்று மீளத்துடிக்கும் நிலையில் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் சுயதொழிலில் ஈடுபடும் பெண் தலைமைகளின் நிலையும் தினக்கூலிகளாக பணியாற்றும் பெண்களின் வாழ்வாதாரமும் ...