(கனடா உதயனிற்காக யாழ் செய்தியாளரின் சிறப்பு கள ஆய்வு ) இலங்கையின் உள்ளூராட்சித் தேர்தல் இந்த ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி இடம்பெறும் என்ற வர்த்தமானி அறிவித்தல் வெளியானாலும் அது உறுதியாக நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், உறுதி செய்யப்படாத இந்த தேர்தலிற்காக அனைத்து கட்சிகளும் ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் ‘உண்மைகளை’ சாகடிப்பதற்காகவே ஊடகவியலாளர்கள் படுகொலை! தமிழ் மக்களின் அபிலாiஷகுறித்து பேசுவது இனவாதமாகுமா? இலங்கையில் ஊடகத்துறை இன மத மொழி ரீதியாக பிரிந்து கிடக்கின்றது.இந்த பிளவு பிரிவு என்பன இன்று நேற்று உருவாகியதல்ல. சுமார் 100 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் பிளவுகளும் முரண்பாடுகளும் ...
(31-01-2023) கல்முனை தலைமையக பொலிஸ் பொலிஸ் நிலையத்திற்கு அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் விஜயம் செய்துள்ளார். குறித்த பொலிஸ் நிலையத்திற்கு இன்று (31) சென்றிருந்த அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி ...