யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் ஆனையிறவுக்கு அருகே, கண்டி வீதியில் தட்டுவன்கொட்டிச் சந்தியில் ஒரு நடராஜர் சிலை ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. கரைசிப்பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு 27 அடி உயரமான அந்தச் சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இலங்கைத்தீவில் உள்ள மிக உயரமான நடராஜர் சிலை அதுவென்று கூறலாம். 2009க்கு பின் ஆனையிறவுப் ...
(15-03-2023) இந்திய துணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தினம் 2023 நிகழ்வில் சிறந்த பெண் முயற்சியாளர் என்ற விருது வழங்கி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இம்ரான் உமா கௌரவிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் மத்திய கலாச்சார நிலையத்தில் கடந்த 15-03-2023 ...
(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரைத் தொடர்: பகுதி 7) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி தலைப்பைப் படித்துவிட்டு விநாயகர் சினிமா விமர்சனம் செய்வதற்காக எ(ஹெ)லி ஏறிச் சென்றதால் தான் கடந்த வாரம் காணாமல் போய்விட்டதாக நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. அதே போன்று விமர்சனம் எழுதும் விநாயகரையும் சிலுக்கையும் உங்கள் கற்பனைக் குதிரையை ஓடவிட்டு ...