(யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தபோது ‘ மைற்’ என்ற பொறியியல் நிறுவனத்தை உருவாக்கி யாழ்ப்பாணம், சுன்னாகம் ஆகிய இடங்களில் அழகிய நவீன சந்தைகளைக் கட்டிக் கொடுத்து நகர சபைகளினதும் அரசாங்கத்தினதும் மற்றும் பலரது பாராட்டையும் பெற்றவர் பேராசிரியர் கோபாலப்பிள்ளை மகாதேவா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது) யாழ்ப்பாணம் மட்டுவில் தெற்கில் 1934ம் ஆண்டு ...
கொஞ்சம் கிளர்ச்சி நிகழ்வுகள்! நிறைய உறங்கா உண்மைகள் பகுதி 1 நடராஜா ரவிராஜ் என்ற எனது நண்பன் காலம்: 2005ம் வருடம் வடக்கில் நடைபெற்ற வாக்கு பகிஸ்கரிப்பின் காரணமாக தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக மஹிந்த, பாதுகாப்பு செயலாளராக கோதாபய ஆகியோர் ஆட்சி செய்த காலகட்டம். நண்பன் ரவி ...
(26.01.2023) (மன்னார் நிருபர்) மன்னார் மாவட்டத்தில் உள்ள கோரை குளம் பகுதிக்கு ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருகை தருவதன் அடிப்படையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்த பறவைகளை பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்ட பறவைகள் கண்காணிப்பகம் இன்றைய தினம்(26) வியாழக்கிழமை வைபவரீதியாக ...