எமது யாழ் செய்தியாளர் இலங்கையில் உள்ளூராட்சி சபைகளிற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவை உறுதியாக நடைபெறுமா என்று தெரியாத நிலையில், இருக்கும் சபைகளிலும் பலவகைகளில் நெருக்கடிகள் தொடருகின்றன. விரைவாக உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுமாயின் யாழ் மாநகர சபைகளிற்கு புதிய உறுப்பினர்களும், அவர்களில் ஒருவர மேயராக-மாநகர முதல்வராகத் தேர்வாவார். ஆனால், அதுவரை ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் சுயநல அரசியலால் சீரழியும் தமிழர் அரசியல் ‘தமிழ் மக்கள் கண்ணீரில் பொங்கிக் கொண்டிருக்க தமிழ்த் தலைமைத்துவங்கள் சுய நலத்தில் பொங்கிக் கொண்டிருக்கின்றனர் நாற்காலிகளுக்காக தமிழ்த் தேசியக் கோஷம் 14.01. 2011 அன்று ஒரு அன்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏன் தமிழ்த் தலைமைகள் ...
தைப் பொங்கல் விழாவில் பங்குபெற யாழ்ப்பாணம் வந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான போராட்டத்தில் பங்குபெற்று கருப்புக் கொடி காட்டியதாக பொலிசார் குற்றஞ்சாட்டிய வழக்கில் வேலன் சுவாமிகளிற்கு யாழ் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சிவகுரு ஆதீணகுரு தவத்திரு வேலன் சுவாமிகள் புதன்கிழமை (18) கைது செய்யப்பட்டு அன்று இரவுவேளை ...