மேலும் இரண்டு திறன் வகுப்றைகள் திறப்பு யா/சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் இன்று (01-03-2023) புதன்கிழமை மு.ப. 09:00 மணியளவில் இரண்டு நவீன திறன் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டன. இவை இப்பாடசாலையில் அமைக்கப்பட்ட ஐந்தாவது ஆறாவது திறன்வகுப்பறைகள் ஆகும். பாடசாலையின் அதிபர் திரு. பா.பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ...
(2-03-2023) பசுமை வலுசக்தி பொருளாதாரம் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மின்னேரிய, வோல்டா ஒட்டோ டெக் இன்ஜினியரிங் நிறுவனத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (02) கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ...
(எமது யாழ் செய்தியாளர்) வடக்கு மாகாண மீனவர்களின் கோரிக்கைக்கு அமைய எதிர் வரும் 10ஆம் திகதி மீனவர்களை சந்திக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சணை தொடர்பில் நேரில் கலந்துரையாட வடக்கு மீனவ அமைப்புக்கள் பல இணைந்து கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிற்கு ...