(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (20-09-2025) பசுமை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஓராயம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பாலவி தீர்த்தக்கரை பகுதியில் சூழல் நட்பு மர நடுகை 20ம் திகதி அன்று சனிக்கிழமை (20) காலை 11 மணியளவில் இடம் பெற்றது. ஓராயம் நிறுவனத்தின் ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (20-09-2025) திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் 19ம் திகதி வெள்ளிக்கிழமை (19) இறந்த நிலையில் கரை ஒதுங்கிய எட்டு வயது மதிக்கத்தக்க கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் வனத்துறையினர் கடற்கரை மணலில் புதைத்துள்ளனர். ...
— நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு (கனகராசா சரவணன் ) தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக தீர்வை வெகு விரைவில் எட்டப்படும் அதேவேளை எங்கள் மீது சேறு பூசி மக்களை திசை திருப்புகிற குழப்புகின்ற நடவடிக்கையை தமிழ் அரசியல்வாதிகள், எதிர்கட்சிகள் முன் எடுத்து வருகின்றனர் எனவே ...