‘’ நாட்டிற்குள் அல்லது வெளியே இருந்து யாராவது ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதித் திட்டம் தீட்டினால் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ஜனாதிபதி அநுரகுமார சூளுரைத்து முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வீடு பறிப்பு என்ற அதிரடிகள் அரங்கேறும் நிலையில்,எனது அரசியல் பயணம் தொடரும்.நாட்டில் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – பண்ணை மீன் சந்தையில் பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே மாநகர சபை முதல்வர் நேரில் வந்து பார்த்து அந்தப் பிரச்சினைகளை சீர் செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார். 16-09-2025 அன்று செவ்வாய்க்கிழமை அன்றையதினம் குறித்த பகுதிக்கு களவிஜயம் செய்து பார்வையிட்ட பின்னர் ...
மன்னார் நிருபர் (16-09-2025) அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான தேசிய மட்ட 15 வயது பிரிவுக்குட்பட்ட பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் வடமாகாணம் சார்பாக மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் மாணவி செல்வி சம்சிக்கா சத்தியசீலன் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றுக்கொண்டார். மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த குறித்த ...