பு.கஜிந்தன் யாழ்ப்பாண . மாநகரசபையின் முன்னாள் முதல்வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் சட்டத்துறைச் செயலாளருமான அமரர் பொன். சிவபாலனின் 27ஆவது ஆண்டு நினைவு தினம் 11ம் திகதி வியாழக்கிழமையன்று(11) நினைவுகூரப்பட்டது. யாழ். மூளாயில் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதில் குடும்ப உறுப்பினர்கள் ஆர்வலர்கள் ...
மீனவ மக்களை திரட்டி போராட தயங்க மாட்டோம் என்கிறார் அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராஜா ! பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் கடல் அட்ட பண்ணையை யாழில் விரிவுபடுத்தப் போவதாக அறிவித்துள்ள கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு எதிராக மீனவ மக்களை ஒன்று திரட்டி ...
வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் வள்ளுவர் சனசமூக நிலையத்தில் திருவள்ளுவர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் KS.அஜித்குமாரின் தாயினுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு கருங்கல்லினாலான வள்ளுவர் சிலையே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழா வைபவத்தில் சனசமூக நிலைய நிர்வாகத்தினர், கிராம மக்கள், ...