இதுவரையில் 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள, இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியான செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை நடத்தாமல், பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி உட்பட கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப்போவது இல்லையென, வடக்கின் தமிழ் பிரதிநிதி ஒருவர் வலியுறுத்தியுள்ளார். “கிருஷாந்தி குமாரசாமி இந்த ...
ஈழத்து நிலவன் தேதி: 10 செப்டம்பர் 2025 ✧. செயல் சுருக்கம் 2025 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு குடியேற்றக் கொள்கைகளில் முக்கியமான மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை நிரந்தர குடியிருப்பு அனுமதி (ILR) மற்றும் பிரித்தானிய குடியுரிமை தொடர்பான வழிகளை பெரிதும் பாதிக்கின்றன. முக்கியமான முன்மொழிவுகளில் ஒன்று புள்ளிவிவர ...
– ஊழலில் ஈடுபடுகின்றாரா இலங்கையின் கடற்றொழில் அமைச்சர்? வடக்கு மக்களின் உணவு தட்டில் அடங்காத கடல் அட்டையை ஊக்குவிக்கும் முகமாக அமைச்சர் சந்திரசேகரன் செயற்படுவது ஏன்? கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம் பயப்பட வேண்டாம் என கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நீங்கள் ஒன்றரை ...