பு.கஜிந்தன் மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள் அனுஸ்டிப்பு – நூற்றுக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலிப்பு! மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவுனாள் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. 35 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்தில் இன்றையதினம் ...
அத்திப்பட்டிபோல அழிக்கப்பட்டடு காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 40 வருட நிறைவு — அரசுடன் முதல் முதல் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் வயலூர் கிராம தமிழ் மக்களை சிங்கள பேரினவாத அரசின் படையினர் நடத்திய தமிழ் இன அழிப்பின் ஆரம்ப மையப்புள்ளி என்பதுடன் இது ...
((கனகராசா சரவணன்) ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் என அழகைகப்படும் மட்டக்களப்பு பல்லாயிக்கணக்கான பக்தர்கள் புடைசூழ 22ம் திகதியன்று வெள்ளிக்கிழமை மாலை ஆலய பிரதமகுரு தலைமையில் இடம்பெற்றது. கடந்த 14ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழா இன்று மாலை தேர்திருவிழா ஆலைய பிரதம குருக்கள் தலைமையில் முருக்கப் ...