ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் இணைந்து செம்மணியில் ஸ்கேன் பரிசோதனை செம்மணி புதைகுழிகள் அமைந்த இடத்திலிருந்து சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவிப்பு , பாதுகாப்பு அமைச்சிடமிருந்து புதிதாக அனுமதி பெற தேவைப்படாத காரணத்தால் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கேன் செய்;யும் இயந்திரத்தின் ஊடாக ஓகஸ்ட் 4 ஆம் திகதி ...
”சிறீதரன் எம்.பி.யை தமிழரசிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும்.அதன்மூலம் அவரின் எம்.பி. பதவியை பிடுங்க வேண்டும் என்பதில் ஒரு அணியினர் தீவிரமாக நிற்பதற்கு சுமந்திரன் அந்த எம்.பி. பதவி மூலம் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற திட்டம்தான் காரணமா..?” பாலா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக என்று சிவஞானம் சிறீதரன் வாக்கெடுப்பு ...
பு.கஜிந்தன் 29ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் (29) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது பெரிய மனித எலும்புத் தொகுதியுடன் சிறிய குழந்தையின் மனித எலும்புத் தொகுதியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார். சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் குறித்து 30ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் ஊடகங்களுக்கு ...