யாழ்ப்பாணம் புத்தூர் கிராமத்தில் பாம்பு கடிக்கு இலக்கான இளைஞர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். புத்தூர் மேற்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வச்சந்திரன் மிரோஜன் (வயது 27) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் செவ்வாய்கிழமை 29ம் திகதி அன்றிரவு அயலில் உள்ள ...
எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘சயனைட்’ என்னும் போர்க்கால நாவல் தொடர்பான கனடிய விமர்சகர் ‘அன்பு’ அவர்களின் பார்வை 309 பக்கங்களும் 40 அத்தியாயங்களும் கொண்ட சயனைடு என்ற இந்நூல், இன அழிப்புப்போரால் ஏதோவொரு வகையில் நாளாந்தம் பாதிக்கப்பட்டு தனது பதின்ம வயதில் கண்ணெதிரே தந்தையையும் பறிகொடுத்து தனது மக்களின் விடுதலைக்குப் ...
– ஒருவர் கைது: கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை மன்னார் நிருபர் (30-07-2025) ராமநாதபுரம் அடுத்த வெள்ளரி ஓடை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட பீடி இலைப்பொதிகளை மடக்கிப் பிடித்த கியூ பிரிவு போலீசார். இது சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் வெள்ளரி ஓடை ...