வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார பிரிவுடன், Visions Global Empowerment, Sri Lanka – Ratnam Foundation, UK நிறுவனங்கள் இணைந்து, க.பொ.உயர்தர கல்வியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சியினை வவுனியாவில் சிறப்பாக நடாத்தியது. வவுனியாவின் அமைந்துள்ள வடமாகாண தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ...
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி அமைந்துள்ள மன்னாரில், இலங்கையில் காணப்படும் அனைத்து மனித புதைகுழிகளையும் சர்வதேச தரத்திற்கு அமைய அகழ்வாய்வு செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. “’எங்கே எங்கள் உறவுகள் எங்கே?,” “இலங்கை அரசே இது நாடா அல்லது இடுகாடா?”, “வேண்டும் வேண்டும் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் முறையாற்ற கழிவகற்றல் உயிர்பல் பல்வகமைக்கு ஆபத்து – வளைவிக்கும் எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழழகத்தின் விலங்கியல் பேராசிரியர் கணபதி கஜபதி அவர்கள் தொடர்ந்து அது பற்றி உரையாடுகையில் “நகரமயமாதல், பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கை தர அதிகரிப்பு மற்றும் குடித் தொகை அதிகரிப்பு கழிவகற்றல் செயற்பாட்டிற்கு சவாலாக ...