பு.கஜிந்தன் யாழில் நோயின் வீரியம் தாங்கமுடியாத முதியவர் ஒருவர் 3ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். சுதுமலை தெற்கு, சாவல்கட்டு பகுதியை சேர்ந்த இராசா அழகரத்தினம் (வயது 73) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் பல்வேறு வியாதிகளால் ...
நடராசாலோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 40 எலும்புக் கூடுகள் காணப்பட்டுள்ளதோடு இரண்டாவது புதைகுழி அகழ்வுப் பணியும் புதன்கிழமை 2ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அழ்வுப் பணிகளின் ...
ந.லோகதயாளன். புத்தளம் வென்னப்புவப் பகுதியில் 202 மில்லியன் ரூபா பெறுமதியிலான 900 கிலோ கஞ்சா மற்றும் கைத் துப்பாக்கிகள் சகிதம் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் வழியாக கடத்தி வரப்பட்ட பெரும் தொகை கஞ்சா வாகனத்தில் தெற்கிற்கு கடத்தப்படவுள்ளதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பெயரில் 900 ...