கனடாவில் கடந்த 20 வருடங்களாக இயங்கிவரும் முன்னாள் ‘இலங்கை போக்குவரத்துச் சபை’ ஊழியர்கள் சங்கம் நடத்திய 2025 ஆண்டிற்குரிய வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 15-06-2025 ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் தொடக்கம் மாலை வரை ஸ்காபுறோ நீல்சன் பூங்கா வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி வருடாந்த ஒன்றுகூடலை சிறப்பாக நடத்துவதற்கு சங்கத்தின் ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (18-06-2025) உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் உள்ள சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு யாராக இருந்தாலும் ஆதரவு வழங்க வேண்டியது அவர்களின் தார்மீக கடமை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று புதன்கிழமை (18) ...
பு.கஜிந்தன் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின் தியாகத்தாலேயே பல இடங்களில் மக்களின் மீள்குடியமர்வு வெற்றிகரமாக சாத்தியமாகியிருக்கின்றது. அவர்களின் தியாகத்துக்கு மதிப்பளித்துப் பாராட்டுகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முகமாலை வடக்கு பிரதேச முன்னரங்கப் பகுதிகளில் ஹலோ ட்ரஸ் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் ...