இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து 4ம் திகதி அன்றையதினம் இலங்கையின் வடக்கு – கிழக்கில் மாபெரும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் குறித்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் உறவுகளால் இங்கிலாந்தின் லண்டனிலும் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வீதி விபத்துக்களால் மட்டும் 2025 ஆண்டு சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக போதனா வைத்தியசாலையின் தகவல் உறுதிப்படுத்துகின்றது. இலங்கை முழுவதும் வீதி விபத்து மரணம் அதிகரித்துள்ளது. இதில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீதி விபத்து மரணம் தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த ஓர் விண்ணப்பத்திற்கு ...
ந.லோகதயாளன். தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2025 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டவர்களில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் மன அழுத்தம் மற்றும் குடும்ப வன்முறை மட்டுமன்றி காதல் தோல்விகள் உள்ளிட்ட காரணங்களால் ஆண்டுதோறும் தற்கொலைக்கு முயல்வோர் எண்ணிக்கையும் அதகரித்த வண்ணமே உள்ளது. இந்த வகையிலேயே 2025 ...