1981 ஆம் ஆண்டு மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய இரவு, யாழ்ப்பாணத்தில் அமைந்த தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணப் பொது நூலகம், சிங்கள இனவாதக் குழுக்களால் திட்டமிட்டு எரிக்கப்பட்டது. இச்சம்பவம், இலங்கையின் இனவாத அரசியலின் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும், தமிழர் சமூகத்தின் அறிவு மரபை ...
தமிழ்நாட்டில் இருந்து முறைப்படி தாயகம் திரும்புபவர்களையும் சிறையில் தள்ளுவதன் மூலம் தமிழர்கள் நாட்டிற்குள் வரக்கூடாது என அநுர அரசு விரும்புகின்றதா என தமிழ் அரசுக் கட்சியின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பியவரை கைது செய்தமை தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே ...
போர்க் காலத்தில் உயிரைக் காக்க தமிழகத்திற்குத் தப்பிச் சென்ற முதியவர் சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேறியமைக்காக விளக்க மறியளில் வைக்கப்பட்டார். 1987 ஆம் ஆண்டு தாயகத்தில் இருந்து உயிர் தப்பி தமிழ் நாட்டிற்கு அகதியாகச் சென்றவர் முதுமையில் நாடு திரும்பியபோது சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய குற்றச் ...