‘மக்கள் பிரதிநிதிகள்’ என்ற பெயர்ப் பலகையோடு பாவப்பட்ட தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களாய் எக்காலமும் ‘இருந்து’ இறந்து போன இருவரைப் பற்றி சற்று எண்ணத் தொடங்கியபோது தோன்றிய வரிகள் யாழ் மண்ணின் ‘மாவை’ , திருமலை என்னும் தமிழர்களின் கனவுத் தலைநகரில் தோன்றிய சம்பந்தர் என இரண்டு பெருமக்கள் ...
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருப்பது அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும் என சுட்டிக்காட்டிய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கடந்த ஜூன் மாதம் வரை, இலங்கையில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்ததாக தெரிவித்துள்ளார். ...
முக்கிய உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் கடற்படை சிப்பாய்களின் பங்கேற்புடன் மண்டைதீவில் 29ம் திகதியன்று காலை 10 மணிக்கு மரம் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மே 18 ஆம் தேதி உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் முதன்மை நோக்கத்துடன், SLNS வேலுசுமனவின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதல் மற்றும் யோசனையின் ...