பு.கஜிந்தன் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு ...
யாழ்ப்பாணத்தில் ‘மின்சார உற்பத்திக்கு’ பெயர் பெற்ற சுன்னாகத்தில் போதைவஸ்துகளுடன் பலர் கைது! பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 28ம் திகதியும் 29ம் திகதியும் சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின்போது எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் போதை மாத்திரைகளுடனும், இருவர் ஐஸ் ...
பு.கஜிந்தன் 29ம் திகதி அன்றையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 37) எனாபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். (திருமணமாகவில்லை) இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் புதன்கிழமை அன்றிரவு உறக்கத்துக்கு சென்றுள்ளார். அவர் சங்கானை சந்தையில் ...