யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட குடும்பஸ்தர் ! யாழ்ப்பாணத்தில் 29ம் திகதி அன்றையதினம் வியாழக்கிழமைகுடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, 3ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த இரத்தினம் சண்முகராசா (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து ...
இலங்கையின் முன்னாள் அமைச்சர்களும் கொள்ளையர்களுமான மஹிந்தானந்தவுக்கு- 20 வருடம் நளினுக் 25 வருட கடூழிய சிறை கொழும்பு நிரந்தர நீதிமன்றம் தீர்ப்பளிப்பு (கனகராசா சரவணன்) 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது விளையாட்டு உபகரணங்களை இறக்குமதி செய்ததாக எழுந்த ஊழல் வழக்கில முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ...
-மன்னாரில் கூட்டுறவு பிரதி அமைச்சர் உப்பாலி சமரசிங்க தெரிவிப்பு மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் 28.05.2025 மன்னார் மாவட்டத்தில் காற்று,கணிய மணல் போன்ற வளங்கள் காணப்படுகிறது. ஆனாலும் பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் விரும்பாத செயற்பாடுகளை செய்ய மாட்டோம் என கூட்டுறவு பிரதி அமைச்சரும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான ...