(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (28-05-2025) மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான உப்பாலி சமரசிங்க தலைமையில் 28ம் திகதி அன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் ...
ஒரு சிறிய கண்ணாடி குப்பி, ஒரு பதக்கம் அளவுக்கு மட்டுமே – ஆனால் அதில் நிரப்பப்பட்டிருந்தது விரைவு செயல்படும் விஷம். இருப்பினும், அது ஒரு முழு தேசத்தின் விடுதலை வேட்கையின் பாரத்தை தாங்கியது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் போராளிகளுக்கு, சயனைடு குப்பி என்பது வெறும் மரண சாதனம் ...
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் சர்ச்சைக்குரிய அரச வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற்றிருக்கிறது. தமிழ்க் கட்சிகள் இந்த விடயத்தில் திரண்டு நின்று எதிர்ப்பைக் காட்டியதன் விளைவாக அது நடந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிங்கள பௌத்த கடும்போக்குப் பிடிவாதத்தோடு அந்த வர்த்தமானியை நியாயப்படுத்தாமல் அதிலிருந்து பின்வாங்கியிருக்கிறது. அதே ...