முள்ளிவாய்க்கால் நினைவுகூரலின் இந்த தருணமும் புதுப்பிக்கப்பட்ட தீர்மானத்தில் ஒன்றாக இருக்கட்டும். தமிழ் மக்களுக்கான நீதி ஒரு தொலைதூர நம்பிக்கை அல்ல – இது நாம் வெல்லக்கூடிய மற்றும் வெல்ல வேண்டிய ஒரு நீண்ட போராட்டம் ஆகும் மே 18, 2025, அன்று இலங்கையில் அரச பயங்கரவாதத்தின் மிருகத்தனமான தாக்குதல் ...
– வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நிரோஸ் அரசாங்கம் நடத்திய மனிதாபிமானமற்ற போரில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப் படுகொலைகள் அரசினாலேயே மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு சகல ஆதாரங்களும் உள்ள நிலையிலும் சிறுவர் விடயத்தில் ஏனும் பொறுப்புக்கூறவோ அல்லது நீதியை நிலைநாட்டவோ அரசு தயாரில்லை. கொல்லப்பட்டவர்கள் ...
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரும் அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவருமான நிமால் விநாயகமூர்த்தி தெரிவிப்பு “இன்று கனடிய தேசம் தனது நகரம் ஒன்றில் இலங்கையில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்க எதிரான இனப்படுகொலைகளுக்கு அடையாளமாக ஒரு நினைவுத் தூபியை அமைத்து இந்த உலகில் முன்னுதாரணமாக செயற்பாட்டைப் புரிந்துள்ளது. ...