துணிவு, ஊடகவியல், சமரசமற்ற கொள்கைகள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டு நேர்மையும் நிதானமும் கொண்டு தன் பணி செய்த ஒரு உத்தமரின் வரலாற்றுப் பதிவு அன்னார் பற்றிய அறிமுகத்தைச் செய்யும் போது எமது உள்ளம் புளாங்கிதம் அடையும். அவரது வாழ்க்கை பற்றிய விபரங்களைப் பார்ப்போம். ஜோசப் பரராஜசிங்கம் — “ஜோசப் ...
ஆலோசனைகள் ஆரோக்கியமானதாக இருந்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தீவகத்தின் அபிவிருத்தியை அதன் இலக்கு நோக்கி முன்னகர்த்த முடியும் என்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தெரிவித்தார். 24ம் திகதி புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில் வேலணை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் கூட்டம் ஆரம்பமான ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-12-2025) மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக தொழிலை இழந்த மீனவர்களுக்கு ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய அனுப்பி வைக்கப்பட்டுள்ள உலர் உணவு பொதிகளை மீனவர்களுக்கு வழங்குவதில் உரிய அதிகாரிகளுக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டுள்ளது ? என வடமாகாண கடற்றொழிலாளர் ...