கர்நாடக மாநிலம், உடுப்பியில் பொறியியல் விடுதியில், மாணவன் ஒருவன் தனது காதலியை சூட்கேசில் வைத்து அழைத்து செல்ல முயற்சி செய்துள்ளார். கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் மணிபால் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கிப் பயின்ற மாணவர் ஒருவர் பெரிய சூட்கேசுடன் விடுதிக்குள் ...
குடும்ப பிரச்னையின் போது வாக்குவாதம் முற்றியதில் கணவன் கத்தியால் குத்தியதில் மனைவி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மற்றும் கற்பகம் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தம்பதிகளுக்கிடையில் உறவு சரியில்லாமல் இருந்துள்ளது. மனைவி கற்பகம் மீது ...
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பேருந்து நிலையம் பகுதியில் இன்று காலை களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளர் சிந்தாமணி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்குள் இருசக்கர வாகனத்தில் கணவன், மனைவி என இருவர் வந்துள்ளனர். அவர்களின் ...