ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார், மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கார்த்திகாவுக்கும் கடந்த 28-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு பெருங்களத்தூருக்கு மறுவீட்டுக்குச் சென்ற மனோஜ்குமார் – கார்த்திகா தம்பதி நேற்றிரவு ...
முன் பின் தெரியாமல், முக நூலில் மட்டுமே நட்பாக பேசக்கூடியவர்களை நம்பி இதயத்தை பறிகொடுத்தால் முடிவில் என்னமாதிரியான விபரீதம் அரங்கேறும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி..! கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள கருமானூர் மருதன்விளை பகுதியைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி ஆதிரா. இவர் ...
திருமதி. வசந்தா நடராசன் B.A., 416- 332-0269 “ சிலையாக நின்றாலும் சீரான வாழ்வுதரும் செம்மை சேர் எழிலரசி செவ்வானம் பொழிகின்ற சிங்கார அருள்முத்து தேவியுந் தன் அருளாசியே நித்தமும் சித்தத்தில் நின்றுமே அருளுட்டும் நீடுபுகழ் உலகரசியே நத்திடும் நங்கையர் மாங்கல்யம் காத்திடும் நாயகி மாதரசி நீயே.” அன்னையின் ...