மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருப்பவர் சேக்ஸ்பியர். இவரது மனைவி சாந்தி. இந்த தம்பதியரின் மகள் ஐஸ்வர்யா. படிப்பை முடித்த கையோடு மகள் ஐஸ்வர்யா பாஸ்கரன் என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இவர்களுக்கு கடந்த மூன்று ...
திருவள்ளூரை அடுத்த உளுந்தை கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் ஜான்சி. சாப்ட்வேர் இன்ஜினியரான இவருக்கும், வெள்ளியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்பாபு மகன் ஓம்குமார் என்பவருக்கும் 2016 பிப்ரவரியில் திருமணம் நடந்தது. இதைத்தொடர்ந்து ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. இதனால் தன் கணவருடன் அமெரிக்கா சென்றார். ...
திருமதி. வசந்தாநடராசன் B.A., 416- 332-0269 கல்லாதமாந்தரின் கண்ணீரை நீக்கிடும் கருவண்ண அன்னை நீயே கற்றோரின் நெஞ்சத்தில் கலங்கரை விளக்கான காவியச் சுடரும் நீயே வில்லாகவேலாக வினைதீர்க்கும் மருந்தாக விளங்கிடும் சக்திநீயே வேண்டிடும் நல்வரம் விரைவாகத் தந்திடும் ஆவட்டுடைக் காளி உமையே.” இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், தமிழ் ஈழத்தின் ...